அன்புடன்,
முழுமதியின் ஒளியாய்
ஆம்பல்தன் வீசமாய்
தமிழாய்,
அதன் பொருளாய்
பாரத தாயின்
பொற்பாதங்களில் மலர் சேர்க்க
அவள் கொண்ட ஆட்சி
மெய்திட,
அவளின் மகுடத்தில் ஓர்
மாணிக்கம் வைத்தாற்போல்
உன் புகழ்,
நாடெங்கும் தமிழெங்கும்
பாலோடு தேன் கலந்தாற்போல்
எதுகையும் மோனையும் போல்
என்றும் ஒன்றாய் அமைந்திட
தடங்கள் வரின்- அதை
வென்றிட!!
தோல்வி நீ சுவைப்பதில்லை
எங்கள் தோள்கள் பல உள்ள வரை;
வெற்றி உன் அருகில் உண்டு
ஜெயம் உன் பக்கம் உண்டு
செண்டு வா,
" தமிழனாய் 'வென்று' வா "!!!
என்றும் உன் நினைவில்,
1100
1100
மோ. மனோஜ் மண்டேலா!
27 July 2009
(on the sendoff party to Arun Ashok)
No comments:
Post a Comment