அன்புடன்,
முக்கடல் சங்கமிக்கும் நாட்டில்
முத்தமிழ் உருவெடுத்த இடத்தில்
முப்பால் கொண்ட வள்ளுவன்-
செப்பிய
"தோன்றின் புகழோடு தோன்றுக"
என்ற வாக்கு பொய்க்கா வண்ணம்
பாரதம் பெருமை செய்த
பாரதபுதல்வனாய்,
வெற்றியை, அதன் சுவையை
என்றும் நீங்கா வண்ணம்
உன்னை கொண்டோற்க்கு
திக்கெட்டும் முரசு கொட்டிட
அன்பின் உருவாக
வெற்றி பரிசினை எடுத்துவா!!!
சிலம்பும் மணியும் பிரியா?
அஃது போல் நம் நட்பும்
வாழையடி வாழையாய்
தொடரட்டும்...!!!
என்றும் உன் நினைவில்,
1100
1100
மோ. மனோஜ் மண்டேலா!
27 July 2009
(on the sendoff party toVivek Mahadevan)
No comments:
Post a Comment